உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 5 பிப்ரவரி, 2022

mother a95

 

கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் இரு சடலங்கள் மீட்பு



 

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தையிலிருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


வெள்ளவத்தை கடற்கரையில் இருந்தே இன்றைய தினம் இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்த சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாககாவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...