உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 19 மார்ச், 2022

mother a 183 மனதை உருக வைக்கும் அஞ்சல

ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மனதை உருக வைக்கும் அஞ்சலி(Photos)
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைன் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகள் உக்ரைனின் லிவில் நகர கவுன்சில் அலுவலகத்திற்கு வெளியே பொதுஇடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. ரஷ்ய தாக்குதலில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கொண்டு செல்லும் 109 தள்ளு வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டன. லிவிவ் நகர சபைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தள்ளுவண்டியும் ஒரு குழந்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...