உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
செவ்வாய், 15 மார்ச், 2022
mother a 175 ஜோ பைடன், -ஜெலரி, ஜஸ்டின் ரூடரை தடை செய்தத
ஜோ பைடன், -ஜெலரி, ஜஸ்டின் ரூடரை தடை செய்தது ரஷ்யா- விற்ற அலாஸ்கா மாநிலத்தை மீண்டும் தரச் சொல்லும்
சற்று முன்னர் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன் நாள் முதல் பெண் மணி ஹெலரி கிங்ரன் மற்றும் கனடா அதிபர் ஜஸ்ரின் ரூடர் ஆகியோரை தடை செய்து அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பல மூத்த அதிகாரிகளை ரஷ்யா தடை செய்துள்ளது. எனவே இவர்களில் இனி எவரும் ரஷ்யா செல்ல முடியாது. இந்த தடை பட்டியலில் இந்திய வம்சாவழி, அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரில் பெயர் இல்லை என்பது ஒரு புறம் இருக்க. அலாஸ்கா என்ற தனது, பெரும் மாநிலத்தை 1867ம் ஆண்டு ரஷ்யா அமெரிக்காவுக்கு விற்றது. அது கனடா மற்றும் ரஷ்யாவை பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளது. இன் நிலையில் விற்ற அலாஸ்காவை திருப்பி தருமாறு…. ரஷ்யா மீண்டும் கோரியுள்ளது…
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்ச தீவை, இலங்கை பெற்றுக் கொண்டது போல, ரஷ்யாவின் பெரும் நிலப்பரப்பு ஒன்றை அமெரிக்கா விலைக்கு வாங்கி இருந்தது. தற்போது அங்கே பாரிய அமெரிக்க படைத் தளம் உள்ளது. அந்த இடத்தை மீண்டும் தருமாறு ரஷ்யா கோருவது, பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதனை அடுத்து அமெரிக்கா தனது மேலதிக படைகளை அலாஸ்கா நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ள அதேவேளை. கனடாவும் அதி உச்ச உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 340 ஈரவிழிகள் நனைய.
ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...
-
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த...
-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக