உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 17 மார்ச், 2022
mother a 179 தமிழர்களை கொல்ல உதவிய உக்ரெயினுக்கு ஏன் ஆதரவு நிலை?
உக்ரைன் ரஷ்ய யுத்தம் இரண்டாம் உலகப்போரின் பின்னரான வரலாற்று நெருக்கடி!
இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் ஐரோப்பா எதிர்நோக்கும் ஓர் வரலாற்று நெருக்கடி இந்த உக்ரைன் ரஷ்ய யுத்தம்.
நீதியின் பக்கம் நின்று உலகம் சுற்றுகின்றது என்றால் அதனுடைய வேகத்தை தடுக்க முடியாது.
ஆனால் சுயநலத்தின் அடிப்படையில், தங்களது நலன்களின் அடிப்படையில் தான் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்கள் உலகை எதிர்த்து தனியே மேற்கொண்ட யுத்தம் ஆனால் மேற்குலகம் இதனை மனிதாபிமானத்துடன் பார்க்கவில்லை.
பிரித்தானியர்கள் உக்ரைனியர்களை அகதிகளாக தங்களது நாட்டிற்குள் நுழைய அனுமதித்திருக்கின்றார்கள். மனிதாபிமானத்தில் ஐரோப்பா தனது கதவுகளைத் திறந்திருக்கின்றது.
இது தொடர்பிலான மேலதிகமான பல விடயங்களைப் பற்றிப் பேசுகிறது செய்திகளுக்கு அப்பால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...

-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த...
-
விடுதலைப்புலிகளின் தலைவரை பேச்சுக்கு அழைத்த மகிந்தவிடம் பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் (VIDEO) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் காணப்பட்ட ஆய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக