உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 16 நவம்பர், 2024

a 152 ஆதரவாளர்கள் மத்தியில் தான் சொன்னால் சொன்னது தான்

 

ஆதரவாளர்கள் மத்தியில் தான் சொன்னால் சொன்னது தான் என அழுத்தமாக கூறிய சுமந்திரன்

ஆதரவாளர்கள் மத்தியில் தான் சொன்னால் சொன்னது தான் என அழுத்தமாக கூறிய சுமந்திரன் | Sumanthran Said Emphatically Among The Supporters

தான் சொல்றது உண்மை.தான் சொன்னால் சொன்னது தான் என்ற நிலைப்பாட்டில் உள்ள சுமந்திரன் விகிதாசார தேர்தல் முறையில் வெற்றிபெற தக்க வாக்குகளை பெறாத நிலையில் யாரின் வேண்டுகோளுக்காகவும் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்று செல்ல மாட்டார் என்பதை இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வில் ஆதரவாளர்கள் மத்தியில் அழுத்தமாக கூறினார்.


தேசியப்பட்டியலில் ஏற்கனவே பெயர் குறிப்பிட்ட ஒருவரே அவ்வாசனம் ஊடக பாராளுமன்று செல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...