உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 27 நவம்பர், 2024

a 173 பிரித்தானியாவிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

 

பிரித்தானியாவிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

Gallery

தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் எனுமிடத்தில் மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தமிழ்க்குமரன் அல்லது பாலதாஸ் அவர்களின் புதல்விகளான செல்வி அன்பு மொழி , செல்வி அறிவு ஆகியோர் ஏற்றி வைத்தனர். 

இந்நிகழ்வில் பிரித்தானிய தேசத்தில் உள்ள ஈழத்தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 300 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள  அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...