உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 11 மார்ச், 2025

a 272தமிழீழப்பகுதியில் தொடரும் சமுசீர்கேடுகள்

 

தமிழர் பகுதி பெண் அதிகாரிக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி!


தமிழர் பகுதி பெண் அதிகாரிக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி! | Shocked Incident That Female Gs Kilinochchi

கிளிநொச்சியில் பெண் கிராமசேவகரை கடும் தகாத வார்த்தைகளால் பெண்கள் சிலர் ஏசும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கிராமசேவகரை கடும் வார்த்தைகளால் சாடும் குறித்த பெண் குற்றசெயல்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகின்றது.

 சமூக ஆர்வலர்கள் விசனம்

இந்நிலையில் பெண் கிராமசேவகரிடம் நற்சான்று பத்திரம் பெறுவதற்கு பெண்ணின் உறவினர் முயன்றதாக கூறப்படுகின்றது.

அது தொடர்பிலேயே கிராம சேவகரின் அலுவலகம் வந்த குறித்த பெண், தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்துள்ளார். அதோடு அவர்களுடன் வந்த ஆண் ஒருவரும் கிராமசேவகரை மிரட்டி கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...