உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 3 ஜூன், 2023
mother a 252 இறுதிக்கட்டத்தின் விடுதலைப் புலிகளின் தலைவர் இட்ட கையொப...
விடுதலைப் புலிகள் இயக்கம் யாருக்கு சொந்தமானது - இராணுவ
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது. அதனை யாரும் உரிமைகோர முடியாது என இராணுவ ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திபாகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
ltte war
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு தரப்புகளை கடந்து விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் வெளிவந்தது.
இறுதி யுத்த காலத்தில் போராளிகள் சுயவிருப்பின் படி, சுய முடிவுகளை எடுக்கலாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது கையெழுத்து இட்டு எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்தக் கணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை யாரும் உரிமைகோர முடியாது. இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது.
அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பொதுவுடைமையாக்கப்பட்டது. இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் இல்லாத போது, இதை மற்றவர்களும் மூன்றாம் உலக நாடுகளும் உரிமைக்கொள்வது எந்த விதத்தில் நியாயமானது என்பது புரியவில்லை” - என தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...

-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த...
-
விடுதலைப்புலிகளின் தலைவரை பேச்சுக்கு அழைத்த மகிந்தவிடம் பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் (VIDEO) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் காணப்பட்ட ஆய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக