உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
ஞாயிறு, 28 மே, 2023
mother 4 249 விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியப்படைத் தளபதி
விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியப்படைத் தளபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் குறி வைத்து இந்தியப் படையினர் வன்னியில் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.
அது தான் நித்தகைக் குள (Operation Checkmate )முற்றுகை.
அந்த முற்றுகையின் போது “தான் மயிரிழையில் நான் உயிர் தப்பியதாகவும் உண்மையிலேயே அது ஒரு அச்சம் தரும் நிகழ்வாக இருந்தததாவும்” கூறுகிறார் இந்தியப் படையின் இலங்கை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த லெஃப்டிணன்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட் .
“நாங்கள் இருந்த பிரதேசத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்திருந்தார்கள். அடுத்த இரண்டு மணி நேரமும் அங்கு பாரிய சண்டை இடம்பெற்றது. பின்னர் படிப்படியாக நிலைமை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் அங்கு நடைபெற்ற யுத்தம் என்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” என இணையத்தள நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருக்கிறார்.
பிரபாகரன் கைப்பற்றப்பட்டால் உடனே அவரை சுட்டுக் கொன்று விடுமாறு நீங்கள் உங்கள் படை வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தீர்கள் என்பது உண்மையா?
ஒருவேளை, பிரபாகரனைக் கைது செய்திருந்தால் அவரை என்ன செய்திருப்பீர்கள்?
நித்தகைக் குள முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 340 ஈரவிழிகள் நனைய.
ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...
-
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த...
-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக